
இலங்கை மத்திய வங்கி வெள்ளிக்கிழமை (17) 45.95 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக அவரது கையொப்பத்துடன் இந்த பணம் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,வெள்ளிக்கிழமை வணிக வங்கிகள்,மத்திய வங்கியிலிருந்து 28.81 பில்லியன் கடனை பெற்றுக் கொண்டுள்ளன.