June 13, 2025 10:15:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி எசல பெரஹராவின் இறுதி நாள் ஊர்வலம்

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி நாள் ஊர்வலம் இன்று இரவு நடைபெற்றது.

சுகாதார கட்டுப்பாடுகளுடன், பொதுமக்களின் பங்குபற்றுதலின்றி இந்த பெரஹரா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

முதலாவது கும்பல் பெரஹராவின் வீதி ஊர்வலம் ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து 18 ஆம் திகதி முதல் ஆரம்பமான ரந்தொலி பெரஹராவின் இறுதி ஊர்வலம் இன்று இரவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளைய தினம் நீர்வெட்டு நிகழ்வு நடைபெற்று பெரஹரா நிறைவடையவுள்ளது.