July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் -தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (8)மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.