![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/corona-web.jpg?fit=800%2C480&ssl=1)
மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வற்கான முன் பதிவுகளை மேற்கொள்வதற்கு புதிய இணையத்தளம் ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk என்ற இணையத்தள முகவரியின் ஊடாக முன் பதிவுகளைச் செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.