June 2, 2025 14:34:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் பங்கேற்புடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.