July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனா தொற்று

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவரின் சகோதரர் சந்தூஷ் வீரமனும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாத்தியா ஜயகொடிமற்றும் சந்தூஷ் வீரமனும்  இரட்டையர்கள் ஆவர். இவர்கள் இணைந்து அதிகமான பாடல்களை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.