![Earth Quake common Images](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/EarthQuake-.jpg?fit=1024%2C576&ssl=1)
தென்னிந்திய பெருங்கடலின் மொரிஷியஸ் பிராந்தியத்திற்கு அருகே Mwp 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (மே 12) பதிவாகியுள்ளது.
நிலத்துக்கு கீழ் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,