July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை!

இலங்கையில் அனைத்து வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தடையை விதித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வழிபாட்டு இடங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியுமெனவும் சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.