May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது மக்கள் பார்வை அரங்கு மூடப்பட்டது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் மற்றும்  உள்நுழையும்  பகுதியிலுள்ள பொது மக்கள் பார்வை அரங்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று தீவிர தன்மையை அடுத்து தற்காலிகமாக  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.