July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு பேரணி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து, சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.