![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/151282895_3023205014579493_3027849157238653079_o.jpg?fit=1024%2C683&ssl=1)
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் மரணங்களை அடக்கம் செய்ய சுகாதார அமைச்சர் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது.
கொவிட் 19 நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ள நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.