May 29, 2025 19:13:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக அதிகார சபையின் சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டு வர்த்தமானி வெளியீடு

இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.