June 14, 2025 4:28:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை கல்வி வலயத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே அங்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.