![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/E8L-SEQXoAk7aE2-scaled.jpg?fit=1024%2C683&ssl=1)
ஒலிம்பிக் தடகள போட்டிகளில் இந்தியாவுக்காக முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.
ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 2000 ஆம் ஆண்டு சுசந்திகா ஜயசிங்க வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் தெற்காசிய நாடொன்று பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டி ஒன்றில் ஏதாவது ஒரு பதக்கம் வென்ற 4 ஆவது தெற்காசிய நாட்டு வீரராகவும் நீரஜ் கருதப்படுகிறார்.
THE THROW THAT WON #IND A #GOLD MEDAL 😍#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion @Neeraj_chopra1 pic.twitter.com/F6xr6yFe8J
— Olympic Khel (@OlympicKhel) August 7, 2021