July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள்

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய தேசிய கொடிணை துணைத் தூதுவர் ச. பாலசந்திரன் ஏற்றிவைத்ததோடு, நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.