March 13, 2025 12:44:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ்...

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரி வலி. வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம...

தமிழ்க் கட்சிகளின் ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ். நகரிலுள்ள உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது....

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்றையதினம் பார்வையிட்டுள்ளார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான...