February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் பேணி வரும் என்று தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ரிஷாட், சுகாதார...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த...

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து மூன்று நிமிடங்களுக்கு ஒரு...

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுநாள் இன்று. அவரது நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று...