இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் இருபது - 20 கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா தடுப்புக்கான செயலணி இன்று அனுமதி வழங்கியதாக...
வடக்கு – கிழக்கு
கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கை மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் கடற்றொழில் நடவடிக்கைகளை தொடர முடியாது மீனவர்கள் பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பு, பேலியகொடை மீன்...
அரசியல் கைதிகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது சிறைச்சாலைகளில் இருக்கும்...
ஐக்கிய நாடுகள் சபையின் நியூ யோர்க் தலைமையகத்துக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸின்...
தொலைதூரக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதமளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாடசாலைகளில்...