யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார...
வடக்கு – கிழக்கு
அரசு எப்படியான தடைகளை விதித்தாலும் 'நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை' நடத்தியே தீருவோம் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்...
இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையை ஆரம்பித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான செலவினங்களுக்காக...
File photo: Twitter/Amnesty International South Asia இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியெடுக்க வேண்டுமென்று ...
தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை,தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்து நிறுத்த இராணுவத்...