File Photo; Twitter/ srilanka red cross அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
வடக்கு – கிழக்கு
File Photo தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சிறீதரன் மாவீரர் தினம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பாராமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் அவரது...
முல்லைத்தீவு, மாங்குளம் கற்குவாரி பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. தனியார் காணியில் காணப்பட்ட வெடி பொருளொன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு...
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்...
Photo: Facebook/ Wimal Weerawansa வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஏறாவூர் பிரதேசத்தில்...