அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளிலுமுள்ள இந்துக்கள் இன்றைய தினம் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். கார்த்திகை தீபத் திருநாளை இந்துக்கள் நாடளாவிய...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாணவர்கள் முயற்சித்த நிலையில் அதனை பொலிஸார் தடுத்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன்...
யாழ்ப்பாணத்தை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 'யாழ். குடாநாட்டை முடக்குவதற்கு தீர்மானம்' என தலைப்பிடப்பட்டு...
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியங்குளம் - தேவாநகர் பகுதியைச்...
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை நாளை முதல் விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொவிட்- 19...