File Photo வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து, தற்போது திருகோணமலைக்கு தென்கிழக்காக 330 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்...
வடக்கு – கிழக்கு
தமிழ் இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு இளைஞர்...
இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. வாகரை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ...
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகி, உயிரிழக்கும்...