File Photo: dmc.gov.lk திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் 75 ஆயிரம் பேரை பாதுகாப்பின் நிமித்தம் 237 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் பணிகள்...
வடக்கு – கிழக்கு
மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண மாநகர...
Photo: Facebook/ Chamal Rajapaksa புரவி சூறாவளியால் இலங்கையில் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்,...
File Photo வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையை கருத்திற்...