February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

புரவி சூறாவளியை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்...

வடக்கில் தொடரும் சிரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 21,844 குடும்பங்களை சேர்ந்த 72,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா...

நடிகர் விஜய்யின் இலங்கையில் இருந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் இலங்கையில் உள்ள 15 வருடங்கள்...

File Photo தமிழ் தேசத்தை அங்கீகரிக்க கூடிய வகையிலான புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

நீண்டகாலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி...