திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். திருகோணமலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர்...
வடக்கு – கிழக்கு
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின்...
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்களின் குரல் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்தன்று மட்டக்களப்பு மாவட்ட தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனைகளில் கலந்து கொள்வதற்கு 25 பேர்...
File Photo யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...