February 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரையும் ஒன்றுபடுமாறு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களையும்  ஆன்மீகத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழ் அரசியல்...

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கான...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 593 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம்...

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும்  செயற்பாடுகளுக்காக  'மெக்' எனப்படும் கண்ணிவெடிகள் அகற்றல் ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசாங்கத்தால் 115 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான...

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற...