கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் இன்று கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. மன்னார் நகரில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைமைப் பதவியை இலங்கைத் தமிழரசுக் கட்சி இழந்தமைக்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவே காரணம் என்று அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற...
File Photo: Facebook/ Srilanka Red Cross இலங்கையில் இன்றைய தினத்தில் 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின்...
இலங்கையில் கொரோனா மரணங்களைக் கையாள்வதில் அரசாங்கம் ஒரு இனத்தைச் சார்ந்து முடிவெடுக்காமல், இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்று...
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளுக்குமிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் இன்று கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....