இலங்கையில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். பசுமை மீட்புப் பாசறை...
வடக்கு – கிழக்கு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ண தெரிவித்துள்ளார்....
photo: Facebook/ Gotabaya Rajapaksa இலங்கையில் பரவிவரும் சேனா படைப்புழு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக ருவாண்டாவின் நிபுணர் குழுவொன்று இலங்கை வந்துள்ளனர். இலங்கையில்...
மேயருக்கு என ஒதுக்கப்படும் வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கப் போவதில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...
யாழ். மாநகர சபையின் புதிய மேயர் வி.மணிவண்ணனை ஆதரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் சட்ட ஆலோசகர்...