இலங்கையில் இன்றைய தினத்தில் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 46,755 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...
வடக்கு – கிழக்கு
(File photo: Facebook/ Jaffna International Airport) இலங்கையின் யாழ்ப்பாணம் 'பலாலி' விமான நிலையத்தை புனரமைப்பது குறித்து புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ளதாகவும் அதற்காக இந்திய தூதுவருடன்...
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மஞ்சள் மற்றும் கருப்பு நிற...
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளதாகவும் அவர்கள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல என்றும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி...
இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....