நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக...
வடக்கு – கிழக்கு
இலங்கையின் தெற்கு மற்றும் வடக்கின் ஒற்றுமைக்குத் தடையாக அமையும் என்ற காரணத்தினாலேயே யாழ். பல்கலைக்கழக யுத்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத்...
எதனை அழித்தாலும் எமது உரிமைகளையும் உணர்வுகளையும் அழிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்...
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்மை...
யாழ். பல்கலைக்கழக பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றும் உடனடியாக அங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,...