மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவணம் செய்துதருமாறு கோரி, புதிய மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவர் ஆறு நாட்களாக...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணத்தில் 'வண்டியும் தொந்தியும் எனும் தமிழ் நாடகம் ஸும் செயலி மூலம் இன்றைய தினம் அரங்கேரவுள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் 'செயல்திறன் அரங்க இயக்கம்' தலைமையில்...
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில்...
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அகற்றப்பட்ட விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 42 கோட்ட பாடசாலைகளையும் நாளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....