February 6, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை...

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 வாக்காளர் பதிவுகளை, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த திருகோணமலை பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆர்.ஏ.எஸ்.டி. ரத்நாயக்க இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்....

இலங்கையில் இன்றைய தினத்தில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 51,594 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமையால் கடந்த வாரங்களாக மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண...