வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு நிகழ்வு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர்...
வடக்கு – கிழக்கு
File Photo பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு வவுனியாவிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேக நபர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று...
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் நீதி கோரும் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்...
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நூதன சப்ததள மற்றும் பஞ்சதள இராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. ஶ்ரீ...
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தின்...