எமது பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்குத் தேசிய நல்லிணக்கம் அவசியம். பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் எமது தீர்வுகளை எட்டமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ்....
வடக்கு – கிழக்கு
கிளிநொச்சி- உருத்திரபுரம் பகுதியில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக்கூறி தொல்லியல் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றதாக அப்பகுதியில் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்றையதினம் அப்பகுதிக்கு பௌத்த...
மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இலங்கைத்...
”இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களும், கண்காணிப்பும் இருக்க வேண்டும்”
பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில் சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இதேநேரம்...
Photo: Facebook/ Douglas Devananda தமிழ்த் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும், ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே தன்னால் முன்னெடுக்க...