விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக்கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி...
வடக்கு – கிழக்கு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெறவிருக்கும் அஹிம்சை வழி போராட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள...
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கைக்கு எதிராக டுவிட்டரில் போராட்டம் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார். ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நான் களமிறங்க தயராகவுள்ளேன். எனினும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா என்பதே சந்கேமாகவுள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...
தமிழ் நாட்டு மீனவர்களை மனித நேயமற்று கொலை செய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு தாக்கல் செய்து, சர்வதேச விதிகளின் கீழ் கைது...