பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இன்று காலை திருகோணமலையில் இருந்து மூன்றாம் நாள் பேரணி ஆரம்பமானது. கடந்த 3 ஆம்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக பேரினவாதத்தால் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....
அரச அடக்குமுறைகளுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தின் இரண்டாவது நாள் பேரணி இன்று மட்டக்களப்பு தாழங்குடா தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு- கிழக்கு சிவில்...
எங்களுடைய ஜனநாயக உரிமையை தடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை, இருந்தபோதும் அரச இயந்திரம், பொலிசார் ஊடாக தடை உத்தரவு பெறுவதை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன்...
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...