பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
வடக்கு – கிழக்கு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை உத்தரவு...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை...
இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்று கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்....
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில் சில விஷமிகளால் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டதால், பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நாளாக...