March 13, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

''பொத்துவில் முதல் பொலிகண்டி வரை''யான போராட்டத்தின் பெரும் வெற்றிக்கு அரசின் அடக்கு முறைகளே காரணம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தமிழ்த் தாயக சிந்தனையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும், தமிழ்- முஸ்லிம் உறவிலும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டத்தின் உண்மையான நோக்கங்களை மூடி மறைத்து, சுமந்திரன் எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதாகவும், இதனூடாக அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார்...

வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்குவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ள தென்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தாது, வடக்கு - கிழக்கில் மாத்திரம் பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று தமிழ்த் தேசியக்...

இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களே என்றும் ஒரு தமிழர்கூட இல்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...