கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றுள் 90 வீதமானவை காணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளர்....
வடக்கு – கிழக்கு
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளின் போது சர்வதேச ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பீட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி...
அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திலே சந்திப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...
வவுனியா நகரசபை வாயிலில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனிதச் சங்கிலிப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த...
Photo: Twitter/ Shritharan Sivagnanam முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட தொல்லியல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உருவம், பல்லவர் காலத்திற்குரிய...