February 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை கையாளப்படுபடுவதுடன் வடக்கு கிழக்கு தமிழர்களை கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று 3 மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பொத்துவில்...

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை...

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களை உடனே நாட்டுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கான...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே...