இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக கொண்டு நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த...
வடக்கு – கிழக்கு
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ‘இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் நடவடிக்கை என சீனா தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46...
நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது. ஐநா மனித உரிமைகள்...
ஐநா ஆணையாளரின் அறிக்கையையும் அதற்கான இலங்கையின் பதிலையும் மதிப்பாய்வு செய்து, இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்திற்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐநா...
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்...