பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்....
வடக்கு – கிழக்கு
(Photo:@Vishnu06Jaffna/Twitter) முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு கிராமத்தில் தனது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் தடைவிதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. போர்ச்...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தக்கோரி தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 52 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் 150 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதி...
தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விடயத்தில் தமிழர் தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கீகரித்துள்ளதாக...