மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
வடக்கு – கிழக்கு
போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக இலங்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பொத்துவில் முதல் பொலிகண்டி...
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். அந்த செவ்வியில் பஸில் ராஜபக்ஷ தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தான்...
அண்மைக் காலமாக கிளிநொச்சியில் மரண சடங்கு நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களில் முகம் சுழிக்கும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டு மரண நிகழ்வுகளின் போது பின்பற்ற...
யாழ்ப்பாணத்தில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்றைய தினம் யாழ் - கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....