வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் தமது அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய தபாலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர்...
வடக்கு – கிழக்கு
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று இடம்பெற்றது. கடந்த 9 நாட்கள் நடை பெற்ற நவ நாள் திருப்பலிகளை தொடர்ந்து நேற்று...
இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள ஐநா தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தபால்துறை அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதனை திறந்து வைத்தார்....
அம்பாறை மாவட்டத்தின் கிராமங்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்ததால் பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு ,மாவடிப்பள்ளி, நிந்தவூர் ,பகுதிகளை...