February 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணம்,நிலாவரை பகுதியில் இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணைகளுக்காக...

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் பயங்கரவாத...

இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்...