ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 24 பேர் இன்று இலங்கையை வந்தடைந்தனர். 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் சட்ட...
வடக்கு – கிழக்கு
தபால் சேவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் இன்று (புதன்கிழமை) மூடப்பட்மையால் சேவைகளை...
ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பிரதான கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தினம் எதிர்வரும்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர், அமரர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா...
ஐநா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை...