February 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் அதிகளவான பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் தமிழ்த்...

ஐநா பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து, அனைவரும் அணி திரள வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நடத்தப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இந்த...

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 24 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில்...