February 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

(FilePhoto) இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் குறித்து நீதி விசாரணை வேண்டுமென மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படாதது ஏன் என தமிழ்த்...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையங்களை விரைவில் திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பொருளாதார...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்...

யாழ்ப்பாணம் மிருசுவில், எழுதுமட்டுவாழ் ஏ-9 வீதியை அண்டிய ஆசிப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவுக்கு முகாம் அமைப்பதற்காக காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதேச மக்களால்...