February 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் ஒலுவில்...

யாழ்ப்பாணம் மாநகரசபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொலிஸார் பல மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். காவலாளி சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின்...

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கையாகும் என்று பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. 14 பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி...

நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு...

இலங்கையில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்திய...