(FilePhoto) தமிழ் அரசியல் கைதியொருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கு பகுதியில் வசிக்கும்...
வடக்கு – கிழக்கு
கொழும்பு மாநகர சபையைப் பின்பற்றியே யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டதாக மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர ஆணையாளர்...
இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பௌத்த, இந்து மதங்களை பாதுகாக்க, மதமாற்றத் தடை உள்ளடக்கப்பட வேண்டும் என்று சிவசேனை அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை...
Photo: https://www.navy.lk/ இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை -...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை தனது கைத் தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பணத்தில் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே...